சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளுக்குப்பின் நெல்லை மாவட்டம் பாபநாசம் வனப்பகுதியில் உள்ள சின்ன மயிலாறு காணிக்குடியிருப்புக்கு முதல்முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளுக்குப்பின் நெல்லை மாவட்டம் பாபநாசம் வனப்பகுதியில் உள்ள சின்ன மயிலாறு காணிக்குடியிருப்புக்கு முதல்முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.